Posts

திருப்பணி என்னும் அருட்பணியில் இணைய விரும்புவோர் :

 செங்கல்பட்டு நகரில் பழமையும் , பெருமையும் வாய்ந்த அருட்தலமாம் அருள்மிகு கமலாம்பிகை சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலய திருப்பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது ___________________________ ஆகவே திருப்பணி என்னும் அருட்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர் தங்களால் இயன்ற நிதியுதவி, பொருளுதவி அளித்து ஆன்மீக பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் 🙏 ___________________________ கோவில் திருப்பணிக்காக பணம் செலுத்த விரும்புகிறவர்கள் நேரிலோ (அ) கீழே உள்ள வங்கியின் கணக்கு எண்ணிலும் பணம் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். CITY UNION BANK  NAME: S.NEELAKANDAN சிட்டி யூனியன் பேங்க் கணக்கு எண்: 500101011831563 IFSE CODE : CIUB 0000444 🔱⚜️🔱⚜️🔱⚜️🔱⚜️🔱 இடம் : அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், பெரிய நத்தம், செங்கல்பட்டு . 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 ஆலய திருப்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :  Mr.C.U.Murugan           -9597223530 Mr.Neelakandan           -9790192125 முடிந்தால் மற்றவர்களுக...

குடமுழுக்கு விழா நடத்த ஆலோசனை கூட்டம்

 வணக்கம் ❗        நமது செங்கல்பட்டு , பெரிய நத்தம் , அருள்மிகு கமலாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோவிலின் திருப்பணியானது 90% நிறைவடைந்தது . மேற்படி குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் (21-02-2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது . ஆகவே ஊர் பொது மக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .                           இங்ஙனம், செங்கை கைலாசநாதர் ஆலய திருப்பணி குழு .